பதியைக் கொன்ற பாவை-2
அவள் குரலிலிருந்த ஏதோ ஒன்று, அவள் எதற்கும் தயாரான அபாயகரமானப் பெண்மணி என்று பரஞ்சோதிக்கு உணர்த்தியது. எனவே மறுபேச்சுப் பேசாமல் அறைக்குள் நுழைந்தார்.அடுத்த வினாடியே கதவை வெளிப்பக்கமாக சாத்தித் தாளிட்ட...
View Articleபதியைக் கொன்ற பாவை - 3
3. தமயந்தியின் அழைப்பு "என் பெயர் சங்கர், நான் எதிர் அறையில்தான் தங்கியிருக்கிறேன்"என்றான் அந்த மனிதன்."நீ எப்பொழுதுமே மணல் மூட்டையுடன் தான் உலாவுவாய்...
View Articleபேசும் ஓவியங்கள் - 2
நான் ரசித்த சில ஓவியர்களின் ஓவியங்களைத் தொகுத்து ‘பேசும் ஓவியங்கள்’ என்ற தலைப்பில் முன்னர் வெளியிட்டிருந்தேன். நிறையப் பேர் ரசித்துப் பார்வையிட்டுப் பாராட்டினீர்கள். அந்த உற்சாகத்துடன் மேலும் சில...
View Articleமாகியின் பரிசு-1
அடாடா... மைதானம் முழுக்க புற்கள் வளர்ந்து அடர்ந்து கிடக்கின்றனவே! இந்தக் குதிரை சிலகாலம் மேய வராததன் விளைவு.... போகட்டும், இனி நிறைய மேயலாம். மேய்வதற்காக இதனை இங்கு இழுத்து வந்த ‘திடங்கொண்டு...
View Articleமாகியி்ன் பரிசு-2
தன் அழகான கூந்தலை இழந்து கணவனுக்குப் பரிசு வாங்கி வந்ததை அவள் கணவன் எப்படி எதிர்கொண்டான்ங்கறத தெரிஞ்சுக்க வெயிட் பண்ணுங்கன்னு சொன்னேன். நிறையப் பேர் ஓஹென்றி எழுதின இந்த உலகப்புகழ் பெற்ற சிறுகதையப்...
View Articleபதியைக் கொன்ற பாவை - 4
வெரி ஸாரி... நாளாச்சுங்கறதால என்ன கதைன்னு கிட்டத்தட்ட மறந்தே போயிருக்கு்ம். இனி இடைவிடாம தொடர்ந்து வரும்கறதால சிரமம் பாராம இந்த முன்கதைச் சுருக்கத்தைப் படிச்சுட்டு தொடருங்க ப்ளீஸ்...!...
View Articleபதியைக் கொன்ற பாவை - 5,6
உங்களுக்காக அடுத்த படக்கதையை ரெடி பண்ணிட்டிருக்கேன். சுலபமா படிக்கற மாதிரி செய்யறதுக்கு டயம் எடுக்கறதால இந்த ரெண்டு அத்தியாயங்களையும் இப்ப தந்திருக்கேன். அடுத்து படக்கதையோட வர்றேன்...!...
View Articleஇருபதாண்டுகளுக்குப் பின்
அனைவருக்கும் வணக்கம்... சென்ற முறை நான் தந்த ‘ஓ ஹென்றி’யின் சிறந்த சிறுகதையை அனைவரும் ரசித்திருந்தீர்கள். என்றாலும், ‘‘கதையை எப்படிப் படிக்கறதுன்னு சொன்னா என்னப்போல கண்ணு கெட்ட பெரிசுகளுக்கு...
View Articleபதியைக் கொன்ற பாவை - 7
7. பூட்டிய அறையின் மர்மம்போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும், தமயந்தி வெற்றிப் பெருமிதத்துடன் பரஞ்சோதியைப் பார்த்தாள். இருந்தபோதிலும் அவர் ஆத்திரப்படவில்லை. ஏனென்றால்,...
View Articleஇருபதாண்டுகளுக்குப் பின்-2
இருபதாண்டுகளுக்குப் பின் இதே இடத்தில் நாம் எந்த நிலையில்இருந்தாலும் தவறாது சந்திக்க வேண்டும் என்ற நண்பர்கள் போட்டிருந்த ஒப்பந்தப்படி ஒருவர் வந்திருந்தார். மற்றவர் வந்தாரான்னு கேள்வியோட முதல் பகுதி...
View Articleபதியைக் கொன்ற பாவை - 8
8. பாதாள அறையில் பயங்கர ஒளிபூட்டிய அந்த அறைக்குள், கதவுக்கு எதிரே நாற்காலியில் ஒரு மனிதன் அமர்ந்தபடி, ஒரு துப்பாக்கியைப் பரஞ்சோதியை நோக்கி நீட்டிப் பிடித்துக்...
View Articleபதியைக் கொன்ற பாவை - 9
பகிர்வதற்கு ஜோக்குகள், ரசித்த படங்கள், மற்றுமொரு ஓஹென்றியின் படக்கதை என நிறைய விஷயங்கள் இருப்பினும், தொடர்கதை விட்டு விட்டுப் போடுவதால் படிக்கும் சுவாரஸ்யம் குறைய வாய்ப்புண்டு என்பதை உணர்வதால்...
View Articleபதியைக் கொன்ற பாவை - 10
10. மர்மப் பெண்ணின் எச்சரிக்கைஅந்தப் பயங்கரச் சூழ்நிலையில் சுசீலாவின் குரல் ஒலித்தது பரஞ்சோதிக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது. ‘‘நான், கீழே பாதாள அறையில் இருக்கிறேன்’’...
View Articleபதியைக் கொன்ற பாவை - 11, 12
11. காட்டில் கண்ட கட்டழகிஅந்தப் பொறிக் கதவு இருந்தஇடத்தில் ஒரு வழி தோன்றியது. அங்கிருந்து குளிர்க் காற்றும் வெளிச்சமும் வந்தன. பரஞ்சோதி மெதுவாக அதன் வழியாக...
View Articleபதியைக் கொன்ற பாவை - 13 (க்ளைமாக்ஸ்)
13. கடைசி அத்தியாயம்மறுநாள் காலை இன்ஸ்பெக்டர் கதிர்வேலிடம் நடந்த விஷயங்களையெல்லாம் கூறினார் துப்பறியும் பரஞ்சோதி. எல்லாவற்யையும் மௌனமாகக்...
View Articleகத்தரித்தவை-10
ஜோக்குகளை வெளியிட்டு உங்களைச் சிரிச்சு ரசிக்க வெச்சு ரொம்ப நாளாச்சு! இந்த முறை ‘கல்கி’ இதழ்களில் 1960களில் ‘சாமா’ என்பவர் வரைந்த பழைய ஜோக்குகள் உங்களுக்காக அணிவகுக்கின்றன இங்கே...!கீழே நான்...
View Articleகரையெல்லாம் செண்பகப் பூ
சுஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள்ளலும், புதுமைகள் படைக்க வேண்டும் என்ற தீராத துடிப்பும்...
View Articleசித்திர மேகலை - 1
திரு.கி.வா.ஜகந்நாதன்அவர்கள் ‘இலக்கியச் சித்திரம் - சித்திர மேகலை’ என்ற தலைப்பில் சித்ரலேகாஎன்கிற ஒவியர் வரைந்த அற்புதமான சித்திரங்களுடன் பழைய ஆனந்தவிகடன் 59-60 ஆண்டுகளில் எழுதியிருக்கிறார். வாராவாரம்...
View Articleகடைசி இலை - 1
ஓ ஹென்றி எழுதிய இரண்டு சிறுகதைகளை படக் கதைகளாக முன்னர் கொடுத்த போது மிக ரசிக்கப்பட்டன. அதனால் இப்ப இன்னொரு மனம் நெகிழச் செய்யும் கதையைத் துவக்குகிறேன். இது நாலு பாகங்களாக வரும். சித்திர மேகலையும்...
View Articleசித்திர மேகலை-2
2. மாதவி துறவுஊர் முழுவதும் திருவிழா ஆரவாரம். எங்கும் ஆடல் பாடல். எல்லோரும் இன்பக் கடலில் மிதக்கின்றனர். இவர்களில் சித்திராபதி ஒருத்திக்குத் தான் தணியாத வருத்தம்...
View Article