கரையெல்லாம் செண்பகப் பூ
சுஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள்ளலும், புதுமைகள் படைக்க வேண்டும் என்ற தீராத துடிப்பும்...
View Articleசித்திர மேகலை - 1
திரு.கி.வா.ஜகந்நாதன்அவர்கள் ‘இலக்கியச் சித்திரம் - சித்திர மேகலை’ என்ற தலைப்பில் சித்ரலேகாஎன்கிற ஒவியர் வரைந்த அற்புதமான சித்திரங்களுடன் பழைய ஆனந்தவிகடன் 59-60 ஆண்டுகளில் எழுதியிருக்கிறார். வாராவாரம்...
View Articleகடைசி இலை - 1
ஓ ஹென்றி எழுதிய இரண்டு சிறுகதைகளை படக் கதைகளாக முன்னர் கொடுத்த போது மிக ரசிக்கப்பட்டன. அதனால் இப்ப இன்னொரு மனம் நெகிழச் செய்யும் கதையைத் துவக்குகிறேன். இது நாலு பாகங்களாக வரும். சித்திர மேகலையும்...
View Articleசித்திர மேகலை-2
2. மாதவி துறவுஊர் முழுவதும் திருவிழா ஆரவாரம். எங்கும் ஆடல் பாடல். எல்லோரும் இன்பக் கடலில் மிதக்கின்றனர். இவர்களில் சித்திராபதி ஒருத்திக்குத் தான் தணியாத வருத்தம்...
View Articleகடைசி இலை - 2
ஓ ஹென்றி எழுதுன கடைசி இலை கதையின் போன ரீல்ல என்ன நடந்துச்சுன்னு உங்களுக்குத் தெரியாது - நீங்க பாக்கலைன்னா... கொஞ்சம் சிரமம் பாக்காம இங்கபோய் பாத்துட்டு வந்துடுங்களேன் ப்ளீஸ்... சூவின் முயற்சிக்கு...
View Articleசித்திர மேகலை - 3
அமரர் திரு.கி.வா.ஜகந்நாதன்அவர்களின் சிறந்த ரசனையான எழுத்தில் இந்த சித்திர மேலை தொடர்கிறது... 3. கண்ணீர் நனைத்த மாலை‘‘அடடா! இந்த மாலையைக் கெடுத்து...
View Articleகடைசி இலை - 3
ஓ ஹென்றியின் கடைசி இலை படக்கதையின் மூன்றாவது பகுதி இங்கே உங்களுக்காக. அடுத்த பகுதியுடன் இந்தக் கதை முற்றுப் பெற உள்ள்து. ஜான்ஸியின் உயிர் காப்பாற்றப்பட்டதா? சூவும் பெர்மானும் என்னதான் செய்தார்கள்?...
View Articleசித்திர மேகலை - 4
எழுத்தாக்கம்: அமரர் திரு.கி.வா.ஜ. 4. தெருவில் காட்சிகள்சுதமதி சொல்கிறாள்:‘‘உபவனத்தல் பளிங்கினால் ஆன அறை ஒன்று இருக்கிறது. அதன் உள்ளே போனவர்களின் உருவம் வெளியே தெரியுமேயன்றி,...
View Articleகண்ணை இழந்தாலும்... - 1
மைதானம் நிறைய புற்கள் இருந்தாலும் மேய்வதற்கு குதிரைக்கு நேரமில்லாமல்தான் போய்விட்டது. பாருங்களேன்... ‘சித்திர மேகலை’ககுப் பின் எதுவும் மேயாமலேயே ஆறு மாதங்கள் ஓடிவிட்டன...! (எலேய்... ஆறு மாசமா நல்லாக்...
View Articleசித்திரமேகலை - 5
சித்திரமேகலை இதுவரை......புகாரில் இந்திர விழா நடைபெறும் சமயம், ஊரே கோலாகலக் கொண்டாட்டத்தில் இருக்கிறது. மாதவி துறவறம் பூண்டிருப்பதால் வருந்திய அவள் தாய் சித்திராபதி, வசந்தமாலை என்ற தோழியை அனுப்பி,...
View Articleகண்ணை இழந்தாலும் - 2
இந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்!
View Articleசித்திர மேகலை - 6
- ‘வாகீச கலாநிதி’ திரு.கி.வா.ஜெகந்நாதன் எழுதியது - 6. சுதமதியின் கதைஉதயகுமாரனை நோக்கி சுதமதி சொல்லலானாள் : ‘‘நீதி திறம்பாத...
View Articleகண்ணை இழந்தாலும் - 3
இந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்!
View Articleகண்ணை இழந்தாலும் - 4
இந்த சித்திரக் கதை பழைய குமுதம் இதழ்களிலிருந்து (ஆண்டு தெரியவில்லை) தொகுத்து வழங்கப்படுகிறது. நன்றி குமுதம்!
View Articleகண்ணை இழந்தாலும் - 5
மிக நீண்ட இடைவெளி ஆகி விட்டதால் இந்த சித்திரக் கதையின் எஞ்சியுள்ள பகுதிகளையும் சேர்த்தே வலையேற்றி இருக்கிறேன். இவற்றையும் இனி வரவிருக்கும் பொக்கிஷப் பகிர்வுகளையும் ரசித்து கருத்துக்கூற தங்களை அன்புடன்...
View Articleகத்தரித்தவை - 11
பழைய புத்தகங்களிலருந்து கத்தரிச்சு எடுத்து உங்களுக்கு வழங்கி நாளாச்சில்ல...? கொஞ்சம் பழைய சினிமா உலகத்துப் பக்கம் ஒதுங்கிட்டு வரலாம் இன்னிக்கு.மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆரம்பிச்சு வெச்ச பல பெரிய, நல்ல...
View Articleஒரு பழைய சித்திரக் கதை!!!
ஆனந்த விகடன் தீபாவளி மலரில் முன்பு வெளியான சித்திரக் கதை இங்கே உங்களுக்காக... நன்றி ஆ.வி.!சாவியை மாற்றிய அவன், அவளிடமிருந்து தப்பினானா... இல்லை, அவள் அதையும் சமாளித்தாளா... என்பதை அறிய அடுத்த பகிர்வு...
View Articleஒரு பழைய சித்திரக் கதை - 2
சாவியை மாத்திட்டதால அவகிட்டருந்து தப்பிச்சுட்டம்னு நெனச்சான் அவன். ஆனா... (இப்பதான் இந்தப் பகிர்வைப் பாக்கறவங்க வேகமாப் போய் முதல் பாதியைப் பாத்துட்டு வந்துருங்க, க்விக்...)புடிச்சிருக்கா இது...?...
View Articleமறுபடியும் ஒரு சித்திரக் கதை!!!
மனதை நெகிழச் செய்யும் தன் சிறுகதைகள் பலவற்றால் என்னைக் கட்டிப் போட்ட நண்பர்கள் சுபா, பின்னாட்களில் பரபர விறுவிறு துப்பறியும் நாவல்கள் நிறையப் படித்து அவற்றையும் ரசிக்க வைத்தார்கள். துப்பறியும்...
View Articleமறுபடியும் ஒரு சித்திரக் கதை - 2
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த (எதிர்பார்த்தீர்கள்தானே..) சித்திரக் கதையின் இரண்டாவது மற்றும் முடிவுப் பகுதி இதோ...ஹவ் இஸ் திஸ்...?
View Articleசாண்டில்யன் நடத்திய கமலம்!
1982ம்ஆண்டு நான் பள்ளி மாணவனாக இருந்தபோது ‘கமலம்’ பத்திரிகையின் முதல் இதழ் வெளியானது. சரித்திரக்கதை வித்தகர் சாண்டில்யன் அவர்கள் ஆசியராகப் பொறுப்பேற்றிருந்தார். அவரது கதைகள் எதுவும் அதுவரை...
View Articleவிடுபட்டுப் போன வால்கள்
நகைச்சுவைக் கதைகள், க்ரைம் கதைகள், பேய்க் கதைகள் என்று எந்தத் துறையைத் தொட்டு எழுதினாலும் தனித்தன்மையுடன் எழுதிக் கலக்கிய ஒரு எழுத்தாளர் மறைந்த ராஜேந்திரகுமார் அவர்கள். ‘ஙே’ என்ற ஓரெழுத்தைச் சொன்னாலே...
View Article